Ethirneechal: வீட்டில் காணாமல் போன ஐஸ்வர்யா... அப்பாவை திடீரென சந்தித்த ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை அவரது அப்பா எதார்த்தமாக சந்தித்துள்ள நிலையில், சக்திக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
குடும்பத்தில் தங்களது முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பினாலும், மிகவும் உறுதியாகவே பெண்கள் இருந்து வருகின்றனர்.
குணசேகரனின் சொத்தை கையில் வைத்துக் கொண்டு கதிர் பல திருட்டு வேலைகளை செய்து வருகின்றார். இந்நிலையில் ஐஸ்வர்யா இன்னும் வீடு திரும்பவில்லை என்று ரேனுகா ஜனனிக்கு போன் செய்துள்ளார்.
ஜனனியை திடீரென அவரது தந்தையை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். ஜனனியை அப்பாவை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |