Ethirneechal: கொலைகார கும்பலுக்குள் ஒற்றை ஆளாக மாஸ் காட்டும் நந்தினி! வைரல் வீடியோ
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனை ஈஸ்வரியிடம் மாடிக்கு அனுப்புவதற்கு கொலைகார கும்பலுக்குள் ஒற்றை ஆளாக நந்தினி மாஸ் காட்டியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
ஒரு கட்டத்தில் பார்கவியின் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஞானம் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.
தர்ஷனை அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்க குணசேகரன் கூட்டம் பயங்கரமாக திட்டம் தீட்டி வருகின்றனர். ஆனால் ஈஸ்வரியும் தனது மகனுக்கு பார்கவியை திருமணம் செய்து வைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றார்.
இந்நிலையில் திருமண விடயம் குறித்து தர்ஷனிடம் ஈஸ்வரி பேசுவதற்கு முயற்சித்துள்ளார். உடனே நந்தினி கீழே சென்று தனது கணவர் உட்பட அனைவரையும் தனது வாயினால் .
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
