Ethirneechal: நீ ஆத்தா தானே அவனுக்கு? விசாலாட்சியை நந்தினி கேட்ட கேள்வி
எதிர்நீச்சல் சீரியலில் கதிர் அறிவுக்கரசி செய்யும் அட்டகாசத்தை பார்த்த நந்தினி விசாலாட்சியை மோசமாக சத்தம் போட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியை தர்ஷனுக்கு திருமணம் செய்ய ஈஸ்வரி முயற்சித்து வரும் நிலையில், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் ஏற்பாட்டை குணசேகரன் தீவிரமாக செய்து வருகின்றார்.
ஜீவானந்தம் பார்கவியை அழைத்து சென்று அவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு அனைத்து உதவியையும் செய்து வருகின்றார்.
இந்நிலையில் தர்ஷன் அன்பு விளையாட கரிகாலன் குடத்தில் தண்ணீர் வைத்த நிலையில், அதில் கதிர் அறிவுக்கரசி விளையாடியுள்ளனர்.
இதனை அவதானித்த நந்தினி, நீ ஆத்தா தானே அவனுக்கு? என்று விசாலாட்சியை மோசமாக பேசியுள்ளார். இதனால் தலைகுனிந்த விசாலாட்சி கதிர், அறிவுக்கரசியை எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |