Ethirneechal: பெண்களை வீட்டில் அடைத்து போட கிளம்பிய குணசேகரன்... அடுத்து நடப்பது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் வேறு ஒரு வீட்டிற்கு மாறியுள்ள நிலையில், குணசேகரன் பெண்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கிளம்புகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் தற்போது வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர். மேலும் அவரவர் தொழிலிலும் முன்னேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பத்தாவிடம் இருந்து திடீரென போன் வந்துள்ள நிலையில், மீண்டும் உற்சாகமாக அடுத்த செயலில் ஈடுபடுகின்றனர்.
தற்போது குணசேகரன் வீட்டு பெண்களை அழைத்து வருவதற்கு சபதம் எடுத்துவிட்டு கிளம்புகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |