Ethirneechal: மிருகமாக மாறிவரும் குணசேகரன்... ஜனனியை கீழே தள்ளிவிட்ட கொடுமை
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியிடம் குணசேகரன் மிகவும் மோசமாக நடந்து வரும் நிலையில், தற்போது அவரை மீண்டும் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்
ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.
ஜனனியை தவிர மற்ற மருமகள்கள் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்துவரும் நிலையில், இதனால் ஜனனியை பழிவாங்க குணசேகரன் இறங்கியுள்ளார்.
மாடியிலிருந்து பூதொட்டியை கீழே விழவைத்து ஜனனியை மருத்துவமனைக்கு செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஜனனியை தற்போது கீழே தள்ளிவிட்டுள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுள்ள நிலையில், ஜனனியின் உயிருக்கு திட்டமிட்டு பல சதி வேலைகளையும் செய்து வருகின்றார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
