Ethirneechal: ஆட்டிப்படைக்கும் குணசேகரன்... திக்கித் திணறும் மருமகள்கள்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தனது முடிவில் இருந்து மாறாமல் பிடிவாதமாக இருக்கும் நிலையில், தர்ஷனின் திருமணம் குறித்தும் பேச்சு எழுந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
குணசேகரனிடம் அறிவுக்கரசி தர்ஷனின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அண்ணன் குணசேகரன் முடிவு செய்தால் மட்டுமே செய்வேன் என்று கூறி வீட்டில் சண்டையும் அரங்கேறி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |