Ethirneechal: குணசேகரனை சரமாரியாக பேசிய தர்ஷினி... விழிபிதுங்கி நிற்கும் பெண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி குணசேகரனை எதிர்த்து பேசியுள்ள நிலையில், கதிர் சொத்து விடயமாக பதற்றத்தில் காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருவதுடன், வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.
குணசேகரனின் எடுக்கும் சொத்து சம்பந்தமாக சில முடிவுகள் கதிருக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகின்றது. வெளியே இறங்கிய பெண்கள் குணசேகரன், அறிவுக்கரசியின் சதிதிட்டத்தினால் திகைப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.
குணசேகரன் தர்ஷினி மற்றும் மற்ற சிறுமிகளை கேள்வி எழுப்பிய நிலையில், தர்ஷினி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் குடும்பத்தில் உள்ள பெண்கள் எவ்வாறு முன்னேறுவது என்பதை தெரியாமல் விழி பிதுங்கி காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |