Ethirneechal: குணசேகரன் வீட்டிற்கே வந்த பார்கவி! கோபத்தில் துள்ளும் கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் சிறைக்கு சென்ற நிலையில் பார்கவி மீண்டும் குணசேகரன் வீட்டிற்கே வந்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியின் தந்தையை கொலை செய்த வழக்கிலிருந்து அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் தப்பித்த நிலையில், இவர்களுக்கு பதிலாக ஞானம் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.
தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் வீட்டு பெண்கள் பார்கவியை அழைத்துக் கொண்டு மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
ஆனால் விசாலாட்சி இதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறி போலிசாரிடம் சண்டை போடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |