Ethirneechal: காவல்நிலையத்தில் கதறும் பார்கவி குடும்பம்... அறிவுக்கரசியின் கொடூர குணம்
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பார்கவி குடும்பத்தினை காவல்நிலையம் அழைத்து வந்து அசிங்கப்படுத்தியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். சிறையில் இருந்த குணசேகரன் தற்போது வெளியே வந்துள்ளார்.
கதிர் கையில் பணப்புழக்கத்தினை சக்தி குணசேகரனிடம் போட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் காதலித்த பெண்ணை அவரது அப்பாவையும் அறிவுக்கரசி அசிங்கப்படுத்தியுள்ளார்.
இவர்களுக்கு ஆதரவாக ஜனனி தனது போராட்டத்தினை செய்து வருகின்றார். ஆனாலும் அறிவுக்கரசியின் ஆட்டம் பார்வையாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
