Ethirneechal: அண்ணனை பளார் என அறைந்த அறிவுக்கரசி... குணசேகரனிடம் சீக்ரெட்டை உடைத்த முல்லை
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியின் அறைக்கு சென்று வந்ததிலிருந்து அறிவுக்கரசி சரியில்லை என்று குணசேகரனிடம் போட்டுக்கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
ஈஸ்வரியை அடித்து மருத்துவமனையில் படுக்க வைத்திருக்கும் குணசேகரன் அருமையாக காய் நகர்த்தி ஜனனியை குற்றவாளியாக்கியதுடன், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
தர்ஷனுக்கு மருந்து கொடுத்து தனது பக்கம் வைத்துள்ளார் அன்புக்கரசி. இந்நிலையில் ஈஸ்ரியின் அறை்ககு சென்று ஆதாரத்தினை கைப்பற்றிய அறிவுக்கரசி மீது சந்தேகம் எழுந்தது.
இதனால் அறிவுக்கரசியின் போனை எடுத்த மருமகள்கள் அவரிடம் சிக்கியதால், ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் ஈஸ்வரியின் போனை மறைத்து வைக்கப் போகும் போது முல்லை இடையூறு செய்த நிலையில், அவரை பளார் என அறைந்துள்ளார்.
பின்பு அவருக்கு பணம் கொடுத்து அனுப்பியதால் சந்தேகம் அடைந்து குணசேகரனிடம் போட்டுக்கொடுத்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
