Ethirneechal: ஜனனியின் கழுத்தை நெரித்த அறிவுக்கரசி! கடைசியில் கிடைத்த சரியான பதிலடி
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி அறையில் தர்ஷனை வைத்து அன்பு பூட்டிய நிலையில், தர்ஷனுக்கு ஆதரவாக வந்த ஜனனியை கழுத்தை நெரித்து அறிவுக்கரசி தாக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியின் தந்தையின் இறப்பிற்கு ஞானம் சிறைக்கு சென்றுள்ள நிலையில், தர்ஷனுக்கும் அன்புவிற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தர்ஷன் வெளியே செல்வதாக பொய்கூறிவிட்டு தனது வீட்டிலிருக்கும் பார்கவியை சுவர் ஏறி குதித்து சந்தித்துள்ளார். இதனை கண்டுபிடித்த அன்பு இருவரையும் அறைக்குள் வைத்து பூட்டி வைத்துள்ளார்.
இதனால் பயங்கர கடுப்பில் வீட்டிற்கு வந்த அறிவுக்கரசி ஜனனியை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். ஆனால் கடைசியில் ஜனனியும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
