உயிருக்கு எமனாகும் நெஞ்செரிச்சல்... இந்த தவறுகளை தயவுசெய்து செய்யாதீங்க
இன்று மனிதர்களில் பெரும்பாலானோர் நெஞ்செரிச்சல் தொந்தரவினால் பெரும் அவதிப்படுகின்றனர்.
ஆனால் நெஞ்செரிச்சலை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, நெஞ்செரிச்சல் இறுதியில் உயிரை பறிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தி உயிருக்கே உலைவைக்கும் என்பதை யாரும் மறந்திட வேண்டாம்.
செய்ய வேண்டிய விடயங்கள்
உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
உட்கொள்ளும் மருந்துகளின் பின்விளைவா என ஆராயவும்.
உடல் எடையைக் குறைக்கவும்.
உணவுக்கும், உறக்கத்துக்கும் இடையே 3 மணிநேர இடைவெளி தேவை.
நான் வனிதாவின் மகன் இல்லை! ஸ்ரீ ஹரி கொடுத்த அதிர்ச்சி பதில்
செய்யக்கூடாதவை என்னென்ன?
நேரம் தவறி சாப்பிடுதல்
புகை மற்றும் மதுப்பழக்கம்
உணவுக்குப் பின்னர் சாக்லேட் இனிப்புகள் சாப்பிடுவது.
இறுக்கமான உடைகளை அணிவது.
பிரச்சினை நீடித்தால் மருத்துவரைப் பார்க்கத் தயங்குவது.
ஃப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை அதிகம் சாப்பிடுவது.
ஆபத்தை ஏற்படுத்தும் கிரீன் டீ! எந்த நேரத்தில் குடிக்கலாம் தெரியுமா?