Viral Video: படமெடுத்து கம்பீரகமாக நிற்கும் ராஜநாகம்... சாமர்த்தியமாக கையாளும் நபரின் அசத்தல் காட்சி
மிகப்பெரிய ராஜ நாகத்தை நபர் ஒருவர் கையில் வைத்துக் கொண்டு அசால்ட்டாக நிற்கும் காட்சி பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளது.
படமெடுத்து நின்ற பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு காணப்படும் பாம்புகளில் பல விஷமுள்ள பாம்புகளும் காணப்படுகின்றது.
அதிலும் ராஜநாகம் என்று கூறப்படும் பாம்பு அதிக விஷத்தன்மை கொண்டது. இங்கு நபர் ஒருவர் படமெடுத்து நிற்கும் ராஜநாகத்தை கம்பீரமாக கையாள்கின்றார்.
பார்வையாளர்களை குறித்த காட்சி திகிலடைய வைத்தாலும், அந்நபர் கையாளும் விதத்தை மீண்டும் மீண்டும் பார்க்கவே தோன்றுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |