chanakya: வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ சாணக்கிய நீதியில் இத தெரிஞ்சிக்கோங்க

Chanakya
By DHUSHI Aug 23, 2024 06:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

Personality test: உங்க மூளைக்கு ஒரு வேலை- இந்த படத்தில் உங்களுக்கு என்ன தெரிகிறது?

Personality test: உங்க மூளைக்கு ஒரு வேலை- இந்த படத்தில் உங்களுக்கு என்ன தெரிகிறது?

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், வாழ்க்கையில் வரும் மகிழ்ச்சிக்கு பின்னால் நான்கு விஷயங்கள் மறைந்திருப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.

வாழும் போதே சொர்க்கத்தை காட்டும் விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியரின் தத்துவங்கள்

chanakya: வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ சாணக்கிய நீதியில் இத தெரிஞ்சிக்கோங்க | Chanakya Niti People Good Habits Go To Heaven

1. மனித வாழ்வில் திருப்தி உணர்வுடன் இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். வெற்றி பார்க்க வேண்டும் என்றால் நிறைய விடயங்களில் திருப்தியடைய வேண்டும். தன்னிடம் இருப்பதை வைத்து திருப்தி அடையக்கூடியவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என சாணக்கியர் நீதியில் கூறப்படுகிறது.

chanakya: வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ சாணக்கிய நீதியில் இத தெரிஞ்சிக்கோங்க | Chanakya Niti People Good Habits Go To Heaven

2. இரக்கம் இல்லாமல் வாழும் வாழ்க்கை நன்மையளிக்காது என சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பாவம் செய்ய மாட்டார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவரின் மனதில் எப்போதும் கருணை உணர்வு இருக்க வேண்டும். பிறரிடம் எப்போதும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இது குடும்பம் மட்டுமல்லாது சமூகத்திலும் நல்ல மரியாதையை பெற்றுக் கொடுக்கும். அத்துடன் தேவையற்ற பிரச்சினைகள் வருவது குறைவாகவும் இருக்கும்.

பிறப்பு முதல் இறப்பு வரை வறுமையில் வாடும் நபர்கள்- சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா?

பிறப்பு முதல் இறப்பு வரை வறுமையில் வாடும் நபர்கள்- சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா?

3. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் மனம் அமைதியாக இருந்தால் அதனை சரியாக எதிர்கொள்ளலாம். மன அமைதியுடன் இருக்கும் மனிதர்களை பார்ப்பது அரிதான விடயமாகும். வாழ்க்கையில் அமைதியை விட பெரிய தவம் இல்லை என்று சாணக்கியர் கூறுகிறார். அமைதியான மனம் இருந்தால், கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக எதிர்கொள்ளலாம். இதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.

chanakya: வாழும் போதே சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? அப்போ சாணக்கிய நீதியில் இத தெரிஞ்சிக்கோங்க | Chanakya Niti People Good Habits Go To Heaven

4. சாணக்கிய நீதியில் கூறப்பட்ட போன்று மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வளவு சாதனை செய்தாலும் அதனை நினைத்து திருப்தியடையமாட்டார்கள். பேராசை இருந்தால் திருப்தியடைய முடியாது என சாணக்கியர் கூறுகிறார். தற்போது பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை அழிக்கும் காரணியாக பேராசை உள்ளது. இருப்பதை வைத்து திருப்தியடைய கற்றுக் கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம்.                  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US