IQ Test: கண்ணால் பார்ப்பது உண்மையில்லை.. சிறையில் இருந்து தப்பித்தவர் யார் தெரியுமா?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
சிறையிலிருந்து தப்பித்தவர் யார்?
அந்த வகையில், படத்தில் ஒரு நபர் விளையாடிக் கொண்டிருக்கிறார். இவர் விளையாடுவதை இரண்டு நபர்கள் பார்த்து கைத்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூவரில் ஒருவர் சிறையில் இருந்து தப்பித்து வந்தவர். பொலிஸ் அதிகாரிகளையும், மக்களையும் ஏமாற்றுவதற்காக இவர் மறைந்திருக்கிறார்.
நாம் 5 வினாடிகளில் சிறையில் இருந்து தப்பித்தவர் யார் என கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து சிறையில் இருந்து தப்பித்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பெண் தான் சிறையில் இருந்து தப்பித்து வந்தவர். ஏனெனின் அவருடைய காலில் விலங்கு போடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
