IQ Test: பட்டப்பகலில் நடந்த சம்பவம்.. கொலையாளி யார் தெரியுமா?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
கடத்தல்காரி யார்?
அந்த வகையில், படத்தில் ஒரு துணி கடைக் காட்டப்பட்டுள்ளது. அந்த கடையில் வாடிக்கையாளர், உரிமையாளர் என அனைவரும் இருக்கிறார்கள்.
அப்போது துணிகளுக்கு நடுவில் ஒருவர் இறந்து கிடக்கிறார். அவரை கொலைச் செய்தவர் வாடிக்கையாளராக மாறி துணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். படத்தில் இருப்பவர்களில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
5 வினாடிகளில் உங்களின் கூர்மையான பார்வையை வைத்து கொலை செய்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.
அப்படி கொடுக்கப்பட்ட நேரத்தில் கொலைச் செய்தவர் யார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம். அப்படி கண்டுபிடித்தவர்களும், குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து கொலையாளி யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- படத்தில் கையில் கட்டுடன் இருப்பவர் தான் கொலையாளி. ஏனெனின் கொலைச் செய்து விட்டு கடையின் வாடிக்கையாளர் போன்று நடிக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |