viral video: சீறி பாய்ந்த ராஜ நாகத்தை முத்தமிட முயன்ற இளைஞன்! இறுதியில் என்ன நடந்தது?
இளைஞனொருவர் சீறி பாய்ந்த ராஜ நாகத்தை முத்தமிட்டு அடக்கிய மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியடங்களிய காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தொன்று தொட்டு இன்று வரையில் மனிதர்களை அச்சுறுத்தும் எத்தனையோ வேட்டை விலங்குகள், விஷ பூச்சுக்கள் இருந்தாலும், மக்கள் அதிகம் அச்சம் கொள்வது பாம்புகளை பற்றி தான்.
ஏனென்றால் பாம்பு கடியால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாம்பாக அறியப்படுகின்றது.
அளவில் பெரியதான ராஜ நாகம், மிகவும் புத்திசாலித்தனமான பாம்பாக கருதப்படுகிறது. இதன் விஷம் மிகவும் ஆபத்தானது. இது யானையைக் கொல்லும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.
அதனால்தான் ராஜநாகம் பாம்புகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ராஜ நாகத்தின் பெயரை கேட்டாலே பலருக்கும் இனம் புரியாத பயம் ஏற்பட்டுவிடும்.
அப்படியிருக்கையில் இளைஞனொருவர் படமெடுத்தப்படி சீறி பாய்ந்த ராஜ நாகத்தை முத்தமிட்டு அடக்கிய பதறவைக்கம் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |