பாம்பின் வாலை பிடித்து ஆட்டிய நபர் - திரும்பி பாம்பு செய்த செயல் வைரல் காணொளி
காட்டில் பாம்பொன்றி்ன் வாலை நபர் ஒருவர் பிடித்து வைத்திருக்கும் போது பாம்பு செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
இணையத்தில் நம்மை உணர்ச்சியடைய செய்யும் பல காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பல வகையான பாம்புகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.
இதில் விஷமற்றது விஷமானது மற்றும் பல சிறப்புக்கள் கொண்டு காணப்படுகின்றது. இதன் காரணமாக பாம்பு என்றால் மனிதர்களுக்கு அச்சம் இருக்கும்.
ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் பாம்பின் வாலை பிடித்து ஒரு நபர் வைத்திருக்கிறார். அந்த பாம்பு திரும்பி பார்த்து பார்த்து அவரை முறைக்கிறது.
பின்னர் அவர் கொஞ்சம் அந்த வாலை விட்டதும் அது தப்பி பிழைத்து ஓடுகிறது. தற்போது இந்த காணொளி பல இணையவாசிகளால் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |