கிழிஞ்ச நைட்டில போலீஸ் அடிச்சி கூட்டிட்டு போனாங்க.... கதறிய வனிதா
குடும்ப பிரச்சினையில் தனது அப்பா போலீஸில் புகார் கொடுத்த போது கிழிஞ்ச நைட்டியில் போலீஸ் அடிச்சி அழைத்து சொன்றதாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கூறியது ரசிகர்களுக்கு கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் அல்டிமேட் நிகழ்ச்சியை உலகநாயகன் தொகுத்து வழங்குகிறார்.
இரண்டு வாரங்களை கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இன்று ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த விடயங்களை போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
வனிதா பேசும் போது,
குடும்ப பிரச்சினையில் தனது அப்பா போலீஸில் புகார் கொடுத்தார். இதன் போது கிழிஞ்ச நைட்டியில் போலீஸ் அடிச்சி அழைத்து சொன்றார்கள். அன்றில் இருந்து இன்று வரை போலீஸ் கோர்ட் என பல விமர்சணங்களை கடந்து கொண்டிருக்கேன்.
ஒவ்வொரு பிரச்சினையின் போதும் எனக்கு என் மகள் தான் ஆறுதலாக இருந்தால். அவர் கூறிய ஒற்றை நம்பிக்கை வார்த்தைதான் என் பலம். பிக் பாஸிற்கு மீண்டும் வரும் போது கூட என் மகள் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தார்.
என் மகள் ஜோவிக்கா இருக்கும் நம்பிக்கையில் தான் இன்று வரை நான் இருக்கின்றேன் என்று கூறி கதறி அழுதார்.
உண்மையில் சர்ச்சையான விமர்சணங்களினால் புகழின் உச்சம் சென்றவர் வனிதா.
அதை ஒவ்வொரு முறையும் கடந்து அவர் போன்ற பல பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கின்றார். தவரான ஒரு பதிவுக்கு கூட தற்கொலை செய்து கொள்ளும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர் அவர் போன்றவர்களுக்கு எடுத்து காட்டுதான்.