கமலின் சரமாரியான கேள்வியால் வாயடைத்து திகைத்து போன ராஜூ! வெளியேறியது இவரா?
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது சுவாரசியமாக செல்ல ஆரம்பித்து இருக்கிறது. நாளுக்கு நாள் முக்கியமான போட்டியாளர்களும் வெளியேறி வரும் நிலையில், இந்த வாரத்தில் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் எப்படியும் அபிஷேக் தான் வெளியேறுவார் என கூறி வரும் நிலையில், தற்போது அடுத்த ப்ரோமோ காட்சியில் பேசிய கமல் ராஜூவிடம் போட்டியில் செயல்பட்ட முறையை கேட்டு வாயடைக்க வைத்தார்.
இதனால் ராஜூ அமைதியா இருந்தார். இன்றைய நிகழ்ச்சியில் கமலின் சரமாரியான கேள்வியால் வாக்குவாத மேடையாக தான் அமையும் என்பது தெளிவாக தெரிகிறது.