அர்ச்சனாவின் வழக்குக்கு நிக்ஷன் நடுவரா? அனல்பறக்கும் பிக் பாஸ் வீடு

Manchu
Report this article
பிக் பாஸ் வீடு இன்று நீதிமன்றமாக மாறி வழக்கு விசாரிக்கப்பட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து அர்ச்சனா விசித்ரா இருவரும் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கு நின்றதுடன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனா மீதான வழக்குக்கு விசித்ரா பூர்ணிமா வாதாடும் நிலையில், இதற்கு நிக்ஷன் நடுவராக இருந்து வருகின்றார். நிக்ஷனின் மரியாதை நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில், அதுவும் அர்ச்சனாவிற்கு இவர் நடுவரா என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |