பிக் பாஸ் பிரபலம் பாத்திமா பாபுவா இது? 61 வயதில் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான பாத்திமா பாபு-வின் தற்போதைய புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை பாத்திமா பாபு
நடிகை பாத்திமா பாபு பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிலையில், சித்திரப்பார்வை என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார்.
இவர் கல்கி என்ற படத்தில் ரேணுகா, ரஹ்மான் போன்றோருடன் நடித்திருந்திருந்தார். பின்பு பல்வேறு துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
பெரும்பாலான சின்னத்திரை தொடரில் வில்லி கதாபாத்தில் தான் இவர் மிகவும் பிரபலமானார். இவர் பாபு என்பவரை திருமணம் செய்த நிலையில், இவருடன் 25 ஆண்டுகளாக வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்ஃ
இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானார்.
தற்போது 61 வயதாகும் பாத்திமா பாபு தனக்கு ஏற்ற மாடர்ன் உடையும், மேக்கப் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதிலும் இவர் தனது முடியை சுருள் செய்து கலர் அடித்து வெளியிட்டுள்ள புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |