Baakiyalakshmi: காதலனுடன் ஹோட்டலில் இனியா செய்த காரியம்... பேரதிர்ச்சியில் நின்ற செல்வி
பாக்கியலட்சுமி சீரியலில் தனது மகன் இனியாவுடன் சிரித்துப் பேசுவதை அவதானித்த செல்வி கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இதனிடையே பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.
இதனிடையே இனியாவின் காதலும் ஒரு வழியாக சென்று கொண்டிருக்கின்றது. காதலனை போனில் அழைத்து அம்மா பாக்கியாவின் ஹோட்டலுக்கு வரவழைத்து, அவனுடன் சிரித்து சிரித்து பேசியுள்ளார்.
இதனை அவதானித்த செல்விக்கு பயங்கர அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தேகமடைந்த செல்வி தனது மனதிற்குள் கேள்வி கேட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
