Baakiyalakshmi: கோபியை நிரந்தரமாக பிரிந்த ராதிகா! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபியை நிரந்தரமாக பிரிந்துள்ளார். ஆம் நீதிமன்றத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்கியா வீட்டிலிருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியேறிய ராதிகா கோபியை விவாகரத்து செய்துள்ளார்.
இவர்களின் விவாகரத்தை உறுதி செய்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பும் வழங்கியுள்ளது. ஆனால் தனது நட்பினை தொடர்ந்து வருகின்றார் பாக்கியா.
விவாகரத்துக்கு பின்பு என்ன செய்ய போறீங்க என்று பாக்கியா கேட்டதற்கு ராதிகா எதுவும் தோன்றவில்லை என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |