Baakiyalakshmi: நித்திஷை கைது செய்த போலிசார்... உண்மையால் உறைந்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் போதையில் தள்ளாடியபடி கைது செய்யப்பட்ட நித்திஷை கண்டு பாக்கியா கடும் அதிர்ச்சியடைந்துள்ளாார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
ஆனால் தற்போது கோபி மனம் மாறி பாக்கியாவுடன் சமாதானமாக இருந்து வருகின்றார். இனியாவிற்கு தனது கணவர் போதை பொருள் பயன்படுத்துவார் என்ற உண்மை தெரிந்தது.
இந்த உண்மை தற்போது பாக்கியாவிற்கும் தெரியவந்துள்ளது. அதாவது ஹோட்டல் ஒன்றில் போதை பொருள் பயன்படுத்தி தள்ளாடியபடி இருந்த நித்திஷை போலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த ஹோட்டலுக்கு எதார்த்தமாக வந்த பாக்கியா நித்திஷின் உண்மைநிலைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |