சினிமா வாழ்க்கைக்குள் வருவது பற்றி பிரபல நடிகை விளக்கம்! சரண்யா ரவிசந்திரன்
சினிமா வாழ்க்கைக்குள் இருப்பது என்பது மிகவும் கடினமான விடயம் என நடிகை சரண்யா ரவிசந்திரன் கூறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சினிமாவில் வளர்ந்து வந்துள்ள நடிகர்கள் அனைவரும் ஆரம்ப காலங்களில் சாதாரண குடும்பத்திலிருந்து தான் வந்திருப்பார்கள்.
இன்று கோடிகளில் புரளும் நடிகர்களுக்கு கூட ஒரு கடினமான காலம் இருந்திருக்கும்.
அது போல் ஒரு விவசாயி குடும்பத்து பெண்ணாக வளர்ந்து படித்து சென்னையில் இன்று சின்ன பட வாய்ப்புகள் கிடைக்கு சுந்தரி சீரியல் நடிகை போல் வளர்ந்துள்ளவர் தான் நடிகை சரண்யா ரவிசந்திரன் .
இவர் தற்கால இளைஞர்களுக்கு ஒரு எடுத்து காட்டாக இருக்கிறார். மேலதிக படிப்பு மற்றும் வாழ்க்கையையும் பார்த்து கொண்டு வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும் என கோட்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்.
பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என தமிழர்களின் பண்பாட்டில் ஒரு கலாச்சாரம் இருக்கின்றது.
இது காலங்கள் செல்ல செல்ல மறைந்து வருகின்றது. ஆனால் சரண்யா போன்ற பெண்கள் இதனை நிலைநாட்டி வருகிறார்கள். வாழ்க்கை என்ன தேவை? என்பதில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
மாறாக வாழ்க்கை என்றால் அது திருமணத்தில் தான் என நினைக்கும் பெண்களை விட வாழ்க்கை என்றால் அது நம்முடைய இலட்சிய பாதையில் தான் இருக்கின்றது என வாழும் பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.
இது போன்ற பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து அவமானங்களுக்கு மத்தியில் சாதித்த சரண்யா ரவிசந்திரன் பற்றி இன்னும் தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |