உறவில் இது ரொம்பவே முக்கியம்... நடிகை நித்தி அகர்வாலின் ஓபன் டாக்! ஆடிப்போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நித்தி அகர்வால்.
அதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தின் நடிப்பின் மூலம் இவருக்கு கோயிலே ரசிகர்கள் கட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத நித்தி இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடாதீர்கள். இதற்கு, ஆகும் செலவில் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு நீங்கள் உதவினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று கூறி அழைத்து விருந்து வைத்து அனுப்பினார் நிதி அகர்வால்.
பின்னர், சிம்புவுடன் காதல் என கல்யாணம் என கிசுகிசுக்கப்பட்ட இவர், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த இவர் பெண்களின் உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம் என்று சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இதோ...
என் சீடர்கள் தொல்லை... மன உருகிய நித்தியானந்தாவின் புதிய பதிவு! என்ன ஆயிற்று?