தேங்காய் பாலில் செய்த உலகப்புகழ் பெற்ற மீன் வறுவல்.. ருசித்து ருசித்து சாப்பிட்ட பிரபல நடிகை
நடிகை லட்சுமி மேனன் இன்ஸ்டாகிராமில் தனது புதிய லுக்குடன் பிரபல உலகப்புகழ் பெற்ற மீன் உணவை உண்ணும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த மீன் உணவுகளை பிரத்யேகமாக பிரபல சமையல் வல்லுனர் சுரேஷ் பிள்ளை சமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் சுரேஷ் பிள்ளை கமல், ஆண்ட்ரியா, லிஸி, காளிதாஸ், தேவி ஸ்ரீ பிரசாத்க்கு சமைத்தது வைரலானது.
தற்போது கேரள கறி மீன், நெய் மீன் வகையை தேங்காய் பாலுடன் வறுத்து எடுத்து கூட்டு பண்புடனோ அல்லது வறண்ட வறுவலாகவோ சமைத்து உண்ணும் இந்த உணவு நிர்வானா என்று அழைக்கப்படும்.
அதனை நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை லட்சுமி மேனன் சுவைத்து சாப்பிட்டுள்ளார். இதன் போது அவர் எடுத்த வீடியோ மட்டும் புகைப்படம் அனைவருக்கும் ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.