நயன்தாராவுக்கு குழந்தை பாக்கியமில்லை..... பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம் கைதாவாரா?
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெண் நடிகைகள் குறித்து நிறைய கருத்துக்களை வெளியிட்டு பயில்வான் ரங்கநாதன் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா துறையில் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்மையில் நடிகை நயன்தாரா குறித்து பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நயன்தாராவுக்கு குழந்தை பாக்கியமில்லை. அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள போவதாக கூறியிருந்தார்.
தீயாய் பரவும் நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்....மாப்பிள்ளை இவரா?
விரைவில் கைதாவாரா?
இந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
you may like this....

