ஓடும் ரயில்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட குதிரை! அதன்பின் நடந்த சம்பவம்- திக் திக் வீடியோ
எகிப்தில் இரண்டு ரயில்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட வெள்ளைக்குதிரை ஒன்று தப்பித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்தததாக தெரிகிறது, ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த அந்த வீடியோவில், இரண்டு ரயில்களுக்கு மத்தியில் வெள்ளை குதிரை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
தனக்கு எதுவும் காயம் ஏற்படுத்திக் கொள்ளாமல், சீராக ரயிலின் வேகத்துக்கும் ஈடுகொடுத்து குதிரை ஓடுகிறது.
ரயிலில் இருந்தவர்கள் பதறிப்போக, மற்றொரு ரயில் சென்ற பின்னர், தண்டவாளத்தை கடந்துள்ளது அந்த குதிரை.
எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானதமாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதே இந்த குதிரை நமக்கு உணர்த்தும் பாடம் என கொண்டாடுகின்றனர் நெட்டிசன்கள்.
घोड़ा 2 ट्रेनों के बीच फंस गया. उसे दौड़ना आता था, रास्ता बदले बिना दौड़ता रहा और अंत में बाहर निकल आया.
— Dipanshu Kabra (@ipskabra) January 22, 2022
छोटे से वीडियो में मानो ज़िन्दगी का सबक है. मुश्किलों के बीच फंसकर विचलित ना हो, बस खुदपर भरोसा रख के आगे बढ़ते रहो. pic.twitter.com/pXrd69KYlO