35 பெண்கள் வன்கொடுமை... சிக்கிய குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
murder
jail
women
SouthAfrica
By Rooban
35 பெண்களை வன்கொடுமை செய்த நபருக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் அரங்கேறியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில், கடந்த 2014 முதல் 2019 வரையில் செல்லோ அப்ரம் மாபுன்யா என்ற அந்த கொடூர குற்றவாளி சுமார் 36 வீடுகளை இரவு நேரங்களில் உடைத்து கொள்ளை அடித்துள்ளான்.
அதுமட்டுமின்றி, 35 பெண்களை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் வன்கொடுமை செய்துள்ளான்.
இதையடுத்து கொடூர குற்றவாளியை பிடித்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த, அவனுக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது 5 ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை அந்நாட்டின் பிரிட்டோரியா உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US