உறக்கத்தில் பணக்காரராக மாற்றும் 10 கனவுகள்! உங்களுக்கு வந்ததுண்டா?

Astrology
By Pavi Jan 12, 2025 04:24 AM GMT
Pavi

Pavi

Report

நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

Rasipalan: போகி அன்று உருவாகும் நவபஞ்சம யோகம்.. சகல நன்மைகளையும் பெறும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி?

Rasipalan: போகி அன்று உருவாகும் நவபஞ்சம யோகம்.. சகல நன்மைகளையும் பெறும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி?

நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.

அந்த வகையில் நாம் உறங்கும் போது சில கனவுகள் தொன்றும். அப்படி தோன்றும் கனவுகள் நம்மை பணக்காரராக மாற்றும் என சொப்பன சாஸ்திரம் கூறுகின்றது. இந்த பதிவில் பார்க்கலாம்.

உறக்கத்தில் பணக்காரராக மாற்றும் 10 கனவுகள்! உங்களுக்கு வந்ததுண்டா? | 10 Dreams That Will Make You Rich In Future Life

சொப்பன சாஸ்திரம்

 கனவில் தீப்பெட்டி வந்தால் திடீரென்று பண வரவு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். இது சிறிய அளவிலான நெருப்பு சுடராக இருந்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது ஐதீகம். 
ஒருவரது கனவில் பாம்பு கடிப்பது போன்று கனவு வந்தால் கஷ்டம் விலகும் என்பதை குறிக்கும். இது தவிர கடன் தொல்லை நீங்க போகிறது என்று அர்த்தம். இதுவே உங்களது கனவில் வெள்ளை நிற பாம்பு வந்தால் அது மங்களகரமான செய்தியை குறிக்கும்.

ஒருவருக்குக் கனவில் ஆரஞ்சு பழம் தென்பட்டால், அவருக்கும் பண வரவு ஏற்படலாம். இதுவே ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது போன்று கனவு கண்டால் வாழ்வாதாரம் உயரும் என்பதை குறிக்கும்.

ஆரஞ்சு சாப்பிடுவது திருமணத்தின் அறிகுறி அல்லது புதிய தொடக்கத்தின் அறிகுறியாகும். 

நல்ல உறக்கத்தில் இருக்கும் வேளையில் நமக்கு ஏதாவது பழங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் அது நமக்கு எங்காவது இருந்து பணத்தின் வரவை குறிக்கிறது என அர்த்தம்.
புதையல் வரம் கிடைக்க கனவில் புதைக்கபட்ட தங்கம் இல்லை வேறெதாவது விலைமதிப்பற்ற பெருட்களை கண்டால் அது புதையல் வரம் கிடைக்கப்போகிறது என அர்த்தம்.
கோதமை விதைகள் பழுத்ததை போல கனவு கண்டால் அது செல்வத்தை அள்ளி குவிக்கப்போகிறது என அர்த்தம்.இந்த கனவு அதிகாலையில் வர வேண்டும்.
பணத்தை யாருக்காவது தானமாக கொடுப்பது போல கனவு கண்டால் உங்களுடைய பணம் கிடைக்கப்போகிறது என அர்த்தம். அதாவது நீங்கள் கடனாக கொடுத்த பணம் உங்களுக்கு கிடைக்கப்போகிறது என அர்த்தம்.
 வைரம், நகைகள் போன்ற நகை சம்பந்தப்பட்ட பொருட்கள் கனவில் கண்டால் அது லட்சுமி தேவி உங்களை அருள் புரிய வருகிறார் என அர்த்தம். இதனால் உங்களுக்கு பல செல்வம் குவியலாம்.
தெரிந்தவர்களுக்கு காசோலை எழுதிக்கொடுப்பது பொல கனவு கண்டால் அது எங்களுக்கு பண வரவு வருதை குறிக்கிறது என ஐதீகம். 
பானை செய்வர்களை குவயர் என கூறுவார்கள். இவர்களை பானை செய்வது போல கனவில் தோன்றினார்கள் என்றால் அவர்கள் செல்வம் பெறுவர் பணம் அதிகமாக கிடைக்கப்போகிறது என அர்த்தம்.

 

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Stabio, Switzerland

09 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, பருத்தித்துறை, Abu Dhabi, United Arab Emirates, Markham, Canada

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
அகாலமரணம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

Manippay, உயிலங்குளம், Anna Paulowna, Netherlands

08 Feb, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, Leverkusen, Germany, Gravesend, United Kingdom

03 Feb, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Harrow, United Kingdom

12 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna, உருத்திரபுரம், பேர்லின், Germany

12 Feb, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, மன்னார், நயினாதீவு, Luzern, Switzerland

04 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம், யாழ்ப்பாணம்

13 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், யாழ்ப்பாணம், கொழும்பு, வத்தளை

13 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கைதடி, கந்தர்மடம், யாழ்ப்பாணம், Melbourne, Australia

07 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Toronto, Canada, Alberta, Canada

09 Feb, 2025
மரண அறிவித்தல்

Jaffna, கம்பஹா வத்தளை, Dubai, United Arab Emirates, Toronto, Canada

04 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, கொழும்பு, Coventry, United Kingdom

07 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, கம்பஹா வத்தளை, ஜேர்மனி, Germany

12 Feb, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Luzern, Switzerland

02 Feb, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Scarborough, Canada

09 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

09 Feb, 2015
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொங்க் கொங்க், Hong Kong, அவுஸ்திரேலியா, Australia, பிரித்தானியா, United Kingdom

31 Jan, 2025
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US