ஈழத்தை புகழ்ந்து தள்ளும் இந்திய ஊடக பிரபலங்கள்.. கிளிநொச்சி மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு
ஈழத்தின் உள்ள பெறுமைகளை இந்திய பிரபலங்கள் புகழ்ந்து பேசிய காணொளி இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
கடந்த சில நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் இலங்கையில் இருந்து சென்றவர்களை ஏழ்மையான நிலையும், பாவமான நிலையிலும் காட்டியது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
அந்த வகையில், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகா நிகழ்ச்சியில் பாடல் பாடும் பொழுது போட்டியிருந்த ஆடையும், அவர் விமான நிலையத்தில் போட்டியிருந்த ஆடையையும் ஒன்றாக போட்டு பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இலங்கையில் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம், இலங்கையில் நடக்கும் பிரச்சனைகளை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
இதற்கிடையில், இந்திய பிரபலங்கள் சிலர் ஈழத்தின் பெறுமைகளை பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில், அவர்களுக்கு ஈழத்தின் மீது ஏன் ஒரு ஈர்ப்பு வந்தது என்பதனை ஒரு கதை வடிவில் கூறியிருக்கிறார்கள்.
அப்படியாயின், ஈழம் பற்றிய பார்வை மற்ற நாடுகளில் எப்படி இருக்கிறது என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |