ஆபத்தை உணராத வரிக்குதிரை! நொடியில் உயிர் தப்பிய திகில் காட்சி
வரிக்குதிரை ஒன்று நொடியில் முதலையிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகளின் வேட்டை பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், அதிகமாக இணையத்தில் வெளியாகவும் செய்கின்றது.
தனது பசியை போக்குவதற்கு ஆக்ரோஷமான வேட்டையில் களமிறங்கி, மற்ற மிருகங்களை வேட்டையாடுவது திகில் காட்சியாகவே இருக்கும்.
இங்கு வரிக்குதிரை ஒன்று மிகவும் சாதாரணமாக ஆற்றை கடந்துள்ளது. கடைசியில் கரையேறிய அடுத்த நொடியில் முதலை ஒன்று அதன் காலை கவ்வ வந்துள்ளது.
இந்த ஆபத்திலிருந்து நொடிப்பொழுதில் வரிக்குதிரை எஸ்கேப் ஆகி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
— Brutal Nature (@BrutaINature1) July 3, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |