லேப்டாப்புடன் மாப்பிள்ளை! மணப்பெண்ணை காண வில்லையே?
மாப்பிள்ளை திருமண கோலத்தில் லேப்டாப்புடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கொரோனாவுக்கு பிறகு வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது அதிகமாகியிருப்பதை காண முடிகின்றது.
அடிக்கடி திருமணங்கள் கூட ஆன்லைனில் நடைபெறும் அளவு மாறிவிட்டது.
மணப்பெண்ணை காண வில்லையே
இணையதளவாசிகள் பலரும் திருமண மேடையில் மனக்கோலத்தில் அமர்ந்து வொர்க் ஃப்ரம் ஹோம் செய்கிறார்.
இவரது கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று பேசி வருகின்றனர்.
மேலும், மணப்பெண்ணுக்கு பதிலாக மாப்பிள்ளை லேப்டாப்பை திருமணம் செய்து விட்டாரா என்று நெட்டிசன்கள் நகைச்சுசையாக பதிவிட்டு புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.