நள்ளிரவில் நாய் ஊளையிடுவது ஏன்? பலரும் அறியாத சாஸ்த்திரக்கதை

Horoscope Hinduism
By DHUSHI Jan 04, 2025 11:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக தெருக்களில் திரியும் நாய்கள் பகலில் எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல் இருக்கும். ஆனால் கொஞ்சம் மாலை நேரம் வந்தவுடன் அது ஊளையிட ஆரம்பித்து விடும்.

Daily Rasipalan: சனிபகவான்- சூரியன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் 3 ராசிகள்

Daily Rasipalan: சனிபகவான்- சூரியன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் 3 ராசிகள்

அதுவும் நள்ளிரவில் வீதியில் வாகனம் செல்லும் போது அல்லது யாராவது நடந்து செல்லும் போது என பாதையில் ஒருவரையும் விட்டு வைக்காமல் துரத்தி செல்லும்.

சில சமயங்கள் இரவில் நாய்கள் அதிகமாக ஊளையிட்டுக் கொண்டே இருக்கும். இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நாம் கூட திடீரென விழிக்கலாம்.

அம்மாவுக்கே டப் கொடுக்கும் மகள்.. 17 வயதில் இவ்வளவு அழகா? வைரல் படங்கள்

அம்மாவுக்கே டப் கொடுக்கும் மகள்.. 17 வயதில் இவ்வளவு அழகா? வைரல் படங்கள்

அந்த வகையில், நாய்கள் ஏன் இரவில் அதிகமாக குரைக்கின்றன? இதற்கு என்ன உண்மையான காரணம் என்ன?என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

நள்ளிரவில் ஊளையிட என்ன காரணம்?

நள்ளிரவில் நாய் ஊளையிடுவது ஏன்? பலரும் அறியாத சாஸ்த்திரக்கதை | Why Street Dogs Barking In Midnight Spiritual

1. இரவு நேரங்களில் தெருக்களில் இருக்கும் நாய்கள் மட்டுமன்றி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் ஊளையிடுவது வழக்கம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மரணத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கெட்ட சகுனம் என சாஸ்த்திரம் கூறுகிறது.

2. தெரு நாய்கள் தங்களின் கூட்டத்தில் இருக்கும் மற்ற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக இரவில் குரைக்கின்றது என ஆய்வுகள் கூறுகிறது. அது தவிர, சுற்றி உள்ள நாய்களுடன் உரையாடும் விதமாகவும் நாய்கள் இப்படி குரைக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

நள்ளிரவில் நாய் ஊளையிடுவது ஏன்? பலரும் அறியாத சாஸ்த்திரக்கதை | Why Street Dogs Barking In Midnight Spiritual

3. சில இடங்களில் நாய்கள் சண்டையிடும். இப்படி நடந்து கொள்வது சில நாய்களுக்கு பிடிக்காதாம். இது போன்று பிடிக்காத சூழலில் நாய்கள் இருக்கும் பொழுது அதனை வெளிகாட்டும் விதமாக குரைக்கும் என்கிறார்கள்.

4. இந்த எல்லை தன்னுடையது என்றும், மற்ற நாய்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கும் விதமாக நாய்கள் இரவில் குரைத்து கொண்டிருக்கும்.

நள்ளிரவில் நாய் ஊளையிடுவது ஏன்? பலரும் அறியாத சாஸ்த்திரக்கதை | Why Street Dogs Barking In Midnight Spiritual

5. சுற்றுச்சூழலில் நடக்கும் சிறிய மாற்றங்களை கூட நாய்களால் இலகுவாக உணர முடியும். அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பது, பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலி, வாகனங்களின் ஹாரன், சைரன் ஆகிய சத்தங்கள் தெருக்களில் உள்ள நாய்களை  எரிச்சலடைய வைக்கும். இதன் விளைவாக நாய்கள் ஊளையிடும்.

6. நாய்களின் உடலில் ஏதாவது காயங்கள் இருந்தால் அதன் வலியால் நாய்கள் அசௌகரியத்தை அனுபவிக்கும். இதனை வெளிப்படுத்தும் விதமாக இரவில் குரைக்கும். சில நாய்கள் பகல் முழுவதும் தேடி அலைந்து உணவுகள் கிடைக்காவிட்டால் இரவில் பசியுடன் உறங்க முடியாமல் குரைத்து அதன் ஆதங்கத்தை வெளிகாட்டும். 

நள்ளிரவில் நாய் ஊளையிடுவது ஏன்? பலரும் அறியாத சாஸ்த்திரக்கதை | Why Street Dogs Barking In Midnight Spiritual 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

இறுப்பிட்டி, திருவையாறு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US