மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா?

Mango Immune System
By Vinoja Apr 26, 2024 09:54 AM GMT
Vinoja

Vinoja

Report

கோடை காலத்தில் வெயில் தீ போல் சுட்டெரித்தாலும் சீசனில் கிடைக்கக் கூடிய பழங்களும் , உணவு வகைகளும் ஒருபுறம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும். 

அந்த வகையில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது மாம்பழம்தான். இப்போது மாம்பழ சீசன் ஆரம்பமாகியிருக்கின்றது.  

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

மாம்பழத்தை சாப்பிடும் முன் அவற்றை தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக அலசி தான் சாப்பிட வேண்டும். இதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 

ஏன் நீரில் ஊற வைக்க வேண்டும்?

பொதுவாக தற்காலத்தில் மாம்பழங்களை விரைவாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் நோய் காரணிகளை உண்டாக்கும் கிருமிகள் போன்றவை அதன் தோல் பகுதியில் படிந்திருக்கும். 

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

அவ்வாறு தண்ணீரில் ஊறவைத்து கழுவி சாப்பிடுவதால் பல்வேறு ரசாயனங்கள் உடலினுள் செல்வதையும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் தடுக்கலாம்.

மேலும் நம் உடலின் ஊட்டச்சத்தை குறைக்கும் ஃபைட்டிக் அமிலம் ஆபத்தானது. இது உடலுக்கு மிக முக்கியமான இரும்பு, துத்தநாகம் , கால்சியம் மற்றும் இன்னும் பிற தாதுக்களை குறைத்துவிடும் தன்மை கொண்டது.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

இதனால் உடலில் தாதுப்பற்றாக்குறை உண்டாகும். இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஃபைடிக் அமிலம் மாம்பழத்தில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது ஒரு சில பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளிலும் இயற்கையாக காணப்படும் மூலக்கூறாக உள்ளது.

இந்த ஃபைடிக் அமிலம்தான் உடலின் வெப்பம் அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகவும் இருக்கிறது. எனவே தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இந்த ஃபைடிக் அமிலமானது அகலும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

மாம்பழத்தை நீரில் ஊற வைப்பதன் மூலம், மாம்பழத்தில் உள்ள தெர்மோஜெனிக் பண்புகள் குறையும். உடல் வெப்பம் அதிகரித்தால், அது மலச்சிக்கல், முகப்பரு, தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

உடல் சூட்டை கிளப்புதல்,செரிமாணப்பிரச்சனை, தலைவலி, குடல் வீக்கம் , மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் இந்த முறை உதவுகிறது.

இதனால் மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் சில பக்கவிளைவுகளையும் தடுக்கப்படுகின்றது. பயிர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை இந்த முறையில் நீக்க முடியும்.

இதனால் நச்சுத்தன்மை அதிகம் கொண்ட பூச்சிக்கொல்லிகளால் உணவு ஒவ்வாமை, சுவாசக்குழாயில் எரிச்சல், வயிறு கோளாறு, தோல் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.

மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்? ஏன்னு தெரியுமா? | Why Mangoes Are Soaked In Water Before Eating

அதுமட்டுமன்றி பைட்டோ கெமிக்கல் என்னும் பண்பு மாம்பழத்தில் அதிகமாக இருக்கின்றது.  இது கொழுப்பை அதிகரிக்கிறது. மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் அதன் செறிவை குறைத்து இயற்கையான கொழுப்பை குறைக்கவும் இந்த முறை துணைப்புரிகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US