அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம்

Astrology Hinduism
By Vinoja Sep 09, 2024 06:22 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக இந்து சமய கருத்துக்களின் அடிப்படையிலும் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரமும் அதிகாலை 3 முதல் 4 மணிவரையிலான நேரம் பிரம்மமுகூர்த்த நேரம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு விதித்திரமான வகையில் திகிலூட்டும் கனவுகள் வருவதுன்டு இன்னும் சிலர் எந்த காரணமும் இன்றி இந்த பிரம்மமுகூர்த்த நேரத்தில் விழித்துக்கொள்கின்றனர்.

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

அப்படி அதிகாலை நேரத்தில் வருகின்ற கனவுகள் பலிக்குமா? ஏன் இந்த நேரத்தில் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்றது என்பது குறித்த விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா?

மீன ராசிக்கு பெயர்ச்சியடையும் சனி: வெற்றியின் உச்சத்தை தெடப்போகும் 3 ராசியினர்... யார் யார்னு தெரியுமா?


பிரபஞ்சம் உணர்த்துவது என்ன? 

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் அதிகாலையில் விழிப்பு வந்தால் பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களுள் செயற்பட ஆரம்பித்துவிட்டது என்பதையே உணர்த்துகின்றது. 

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

 இந்த நேரத்தில் படைத்தல் நிகழும் நேரம் என சாஸ்திரங்களில் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்த நேரத்தில் மனதில் நிஷனைக்கும் விடயங்கள் அனைத்தும் நிச்சயம் செயல் வடிவம் பொறும் என்பது ஐதீகம்.

இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் ஆற்றல் நிலை வீரியத்துடன் செயற்படுவதால் பிரம்மமுகூர்த்த நேரத்தில் ஆரம்பிக்கும் அனைத்து விடயங்களும் நிலையான வெற்றியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். 

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

இந்த காலவரையில் அதிக நேர்மறை ஆற்றல் பூமியில் செயற்படுகின்றது.  இந்த நேரத்தில் நீங்கள் விழித்துவிட்டால், அந்த நேரத்தில் முக்கியமான விடயங்கள் குறித்து சிந்திபது அல்லது அதற்கான திட்டங்களை வகுப்பது போன்ற விடயங்களில் ஈடுப்படலாம். இது உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துணைப்புரியும். 

இந்த நேரத்தில் வருகின்ற கனவுகள் பெரும்பாலும் நல்ல அறிகுறிகளை கொடுப்பதாகவே இருக்கும். அப்படியான கனவுகள் பலிக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு ஏற்படுகின்றதா? இது தான் காரணம் ... ஜோதிட விளக்கம் | Why Do I Wake Up At 3Am In Spiritually

இந்த நேரத்தில்  விழிப்பு நிலை வந்துவிட்டால் பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது பிரபஞ்ச ஆற்றல் உங்களுள் செய்ற்படுவதன் காரணமாகவே நிகழ்கின்றது.

இந்த நேரத்தை நல்ல விடயங்களுக்காக பயன்டுத்த வேண்டும் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த நேரத்தில் கடவுள் வழிபாடு செய்வது உங்களுக்கு பல மடங்கான நன்மைகளை கொடுக்கும். 

இந்த நேரத்தில் விழிப்பு நிலை வருகின்றது என்றாலே உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி செல்கின்றது என்று அர்தம். 

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த 3 ராசியினரிடம் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணுமாம்... ஏன்னு தெரியுமா?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US