இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை

Astrology
By Pavi Dec 11, 2024 10:20 PM GMT
Report

 மரணமடைந்த உடலை தனியாக வைக்ககூடாத காரணத்தை கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் பேசும்பொருளாக வருகின்றது. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

கருட புராணம்

இந்து மதத்தில் இறந்த உடலை கவனிக்க வேண்டியதை கடைமையாக கருதுகின்றனர். ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை தனியாக விட கூடாது என்பதற்காக உடலின் அருகில் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை | Why A Deceased Body Should Not Be Left Alone

இதற்கான காரணம் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கருட புராணத்தில் கூறப்பட்டதன் படி இறந்த உடலை தனியாக விடும்போது எதிர்மறை சக்திகள் அதை தன்வசப்படுத்த முயற்சிக்கும். இது பேய்கள் எனவும் கூறலாம்.

இறந்த உடலை இறந்தவரி ஆன்மா சுற்றி இருக்கும். இந்த நேரத்தில் இறந்தவரின் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தை வெளியிடும் போது அது மீண்டும் உடலில் நுழைய முயற்ச்சிக்கும். உடலை தனியாக விடும் போது பிற பூச்சிகள் விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகம்.

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை | Why A Deceased Body Should Not Be Left Alone

இதனால் பல தீங்குகள் வரலாம். குறிப்பிட்ட இந்த விஷயங்கள் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டுமானால் இறந்த உடலை தனியாக விட கூடாது.

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம்

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US