Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
உண்மையான தாய் யார்?
அந்த வகையில், கடற்கரையில் மணலில் சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உண்மையான தாயார் யார் என்பதை சுமாராக 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
10 வினாடிகளில் நீங்கள் சரியான தாயாரை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான தாயார் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- அம்மாவுக்கும் குழந்தைக்கு ஏதாவது ஒரு விடயம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த புகைப்படத்தில் தாய்க்கும் குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் தலைமுடி உள்ளது.
- குழந்தைகளுடன் வெளியில் வரும் தாய்மார்கள் எப்போதும் அவர்களுக்கு தேவையான பொருட்களை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொள்வார்கள். அதே போன்று படத்தில் தாய் எனக் காட்டப்பட்டிருக்கும் தாயாரும் ஒரு பையில் குழந்தைகளுக்கான பொருட்களை போட்டு பை அணிந்திருக்கிறார்.
- மற்ற இருவரில் ஒருவருக்கும் காயம் உள்ளது. குழந்தைகளுடன் வெளியில் வரும் பொழுது தாய்க்கு காயம் இருப்பது கவனிக்க வேண்டியது.
- இரண்டு குழந்தைக்கு தாயாக இருக்கும் ஒரு பெண், கவர்ச்சியான ஆடைகளை தவிர்த்து விடுவார்கள். இது போன்ற காரணங்களை வைத்து பார்க்கும் பொழுது, நாங்கள் அடையாளப்படுத்தியிருக்கும் பெண் தான் உண்மையான தாயார் என்பது தெளிவாகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |