சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா?

Chanakya
By Vinoja Feb 24, 2025 05:51 AM GMT
Vinoja

Vinoja

Report

சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

"மொய்ப்பணம்" வைக்கும்போது, 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்? இது தான் காரணம்

"மொய்ப்பணம்" வைக்கும்போது, 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்? இது தான் காரணம்

பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா? | What Chanakya Says About Respect People

மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்தது.

சாணக்கிய நீதியின் பிரகாரம் நமது வாழ்ககையில் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள கூடாது எனறால், குறிப்பிட்ட சில குணங்களை கொண்டவர்களுடன் பழப்பம் வைத்துக்கொள்வதையும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்திவிட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா? | What Chanakya Says About Respect People

முகஸ்துதி செய்பவர்கள்

சாணக்கிய நீதியின் அடிப்படையில், எந்தவித உழைப்புமின்றி மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி பணம் சம்பாதிக்க நினைக்கும் குணம் கொண்டவர்களுடன் ஒருபோதும் பழக்கம் வைத்துக்கொள்ள கூடாது. 

இவர்களுக்கு தரியாதை கொடுப்பதால் அவரை்கள் உங்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க வாய்ப்பிருக்கின்றது. இந்த குணம் கொண்டவர்களிடமிருந்து விலகியிருப்பதே சிறப்பு.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா? | What Chanakya Says About Respect People

கூட்டாக சதி செய்பவர்கள்

சாணக்கியர் கருத்துப்படி தனிமையில் நிற்க தைரியம் இல்லாதவர்களுக்கு ஒருபோதும் மரியாதை செலுத்த கூடாது.

இவர்கள் எப்போதும் குழுவாக சேர்ந்து மற்றவர்களின் பிழைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் மற்றவர்களுக்கு எதிராக சதி செய்வார்கள்.

ஆனால் தங்களின் பிழைகள் பற்றி ஒருபோதும் சிந்திக்கவே முடியாது. இவர்களுக்கு மரியாதை கொடுப்பதால் எவ்வித பயனும் இல்லை.

இத்தகையவர்களின் பழக்கம் உங்கள் வாழ்க்கையை மோசமாக மாற்றிவிடும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க இவர்களை தவிர்ப்பது நல்லது.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா? | What Chanakya Says About Respect People

அனைவரிடமும் நண்பராக இருப்பவர்கள்

சாணக்கிய நீதியின் பிரகாரம் அனைவரிடம் நண்பனாக இருப்பவர்கள் உண்மையில் யாருக்கும் நண்பனாக இருக்க மாட்டார்கள் இத்தகையவர்களிடம் உண்மையை எதிர்ப்பார்க்க முடியாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.

இவர்கள் உங்கள் முன்னால் மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவார்கள், நீங்கள் இல்லாத போது உங்களைப் பற்றியும் மோசமாகப் பேசுவார்கள்.இப்படிப்பட்டவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் இவர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்வதும் ஆபத்தானது.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா? | What Chanakya Says About Respect People

பாவ செயல்களை செய்பவர்கள்

சாணக்கியரின் கூற்றுப்படி விலங்குகள், பறவைகள், குழந்தைகள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான பாவச்செயல்களை செய்பவர்கள் இறைவனின் மன்னிப்புக்கு  தகுதியற்றவர்கள்.

இந்த குணம் கொண்டவர்களை மதிப்பது சமூகத்திற்கும் மனிதகுலத்திற்கும் பெரும் தீமையை உண்டாக்கும்.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது ஆபத்து... ஏன்னு தெரியுமா? | What Chanakya Says About Respect People

பெண்களை அவமதிப்பவர்கள்

பெண்களை அவமானப்படுத்தில் அதில் மகிழ்ச்சி காணும் சில மோசமான குணம் கொண்டவர்கள் இருக்கின்றார்கள்.

இவர்கள் தங்களை பெரியவர்களாக உணரலாம் ஆனால் இவர்களை விட கீழ்தரமானவர்கள் கிடையாது என்கின்றார் சாணக்கியர்.

இந்த குணம் கொண்டவர்களுக்கு மரியாதை கொடுப்பது, சமூகத்தில் உங்களின் மரியாதைக்கும் பங்கம் விளைவிக்கும்.

இந்த ராசியினர் ஆபத்தான நண்பர்களாக இருப்பார்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசியினர் ஆபத்தான நண்பர்களாக இருப்பார்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US