சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்கள் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... உங்களிடம் இருக்கா?

Money Chanakya
By Vinoja Dec 04, 2024 07:01 AM GMT
Report

சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்கள் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... உங்களிடம் இருக்கா? | What Chanakya Says About Financial Success

இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை.

சாணக்கிய நீதியில் வாழ்ககைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தெளிவான விளக்கம் கொடுக்கப்படுட்டுள்ளது.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்கள் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... உங்களிடம் இருக்கா? | What Chanakya Says About Financial Success

அந்த வகையில் குறிப்பிட்ட சில பழக்கங்கள் கொண்டவர்களால் வாழ்வில் வறுமையில் இருந்து விடுபடவே முடியாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார் அத்தகைய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

சாணக்கிய நீதி: இந்த 3 இடங்களில் இருப்பது உயிருக்கே ஆபத்தாம்... எச்சரிக்கும் சாணக்கியர்

சாணக்கிய நீதி: இந்த 3 இடங்களில் இருப்பது உயிருக்கே ஆபத்தாம்... எச்சரிக்கும் சாணக்கியர்

வறுமையை ஏற்படுத்தும் குணங்கள் 

சாணக்கிய நீதியின் பிரகாரம் சிந்திக்காமல் செலவு செய்யும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் பணத்தை சேமிக்கவே அல்லது வறுமையில் இருந்து விடுபடவோ வாய்ப்பில்லை என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். 

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்கள் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... உங்களிடம் இருக்கா? | What Chanakya Says About Financial Success

ஆனால் வேடிக்கையான விடயம் என்னவென்றால் செல்வத்தை வீணாக விரயம் செய்வர்கள் தான் அதிகம் பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் சிந்தனையற்ற செலவுகள் ஒருபோதும் இவர்களை பணக்காரர் ஆகவே விடாது.

பணத்தை முதலீடு செய்யும் போது தீர விசாரிக்காமல் முதலீடு செய்யும் குணம் கொண்டவர்கள் பாரியளவில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இவர்கள் வாழ்வில் வறுமையில் விழுவதற்கு இந்த குணம் மிகப்பெரும் காரணமாக அமைந்துவிடும் என்கின்றார் சாணக்கியர்.

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்கள் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... உங்களிடம் இருக்கா? | What Chanakya Says About Financial Success

சாணக்கிய நீதியின் அடிப்படையில் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் குணம் கொண்டவர்கள் எவ்வளவு விரைவில் பணத்தை சம்பாதிக்கின்றார்களே அவ்வளவு சீக்கிரம் பணத்தை இழப்பார்கள்.

இந்த குணம் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார். தவறாக வழியில் சம்பாதித்த பணத்தை தைரியமாகவும் சுதந்திரமாகவும் செலவு செய்யவும் முடியாது. வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். 

சாணக்கிய நீதி: இந்த குணம் கொண்டவர்கள் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது... உங்களிடம் இருக்கா? | What Chanakya Says About Financial Success

சாணக்கியர் கூற்றுப்படி தவறான நண்பர்களுடன் பழக்கம் வைத்திருப்பவர்கள் வாழ்வில் நிதி ரீதியில் ஒருபோதும் முன்னேற்றம் அடையவே முடியாது இவர்கள் வாழ்க்கை வறுமையில் தான் இருக்கும் என்கின்றார் சாணக்கியர்.

2025 இல் கடனில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தானாம்... பண விடயத்தில் ஜாக்கிரதை

2025 இல் கடனில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தானாம்... பண விடயத்தில் ஜாக்கிரதை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US