எதையும் பெருசா பிளான் பண்ணாதீங்க... லைப் இவ்வளவு தான்! நொடியில் மரணித்த இளைஞர்
மத்தியபிரதேசத்தில் உணவகம் ஒன்றில் 18 வயது இளைஞர் ஒருவர் வலுக்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
வாழ்க்கையில் பல நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி அதிர்ச்சியளித்து வருகின்றது. அதிலும் இளம்வயது உள்ள வாலிபர்கள் நொடியில் மரணிக்கும் சோக சம்பவம் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது.
இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் உணவகம் ஒன்றில் 18 வயது இளைஞர் வேலை செய்து வந்த நிலையில், இவர் மேஜை ஒன்றினை தூக்கிச் செல்லும் போது கால் வலுக்கி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த உடனே மயங்கிய அவரை மீட்டு சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
குறித்த சிசிடிவி காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
