திடீரென்று மாப்பிள்ளை கண் முன்பு மணப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்! மல்லாக்க கிடந்த புது பொண்ணு
திருமணத்தில் பல வகையான சம்பிரதாயம் உள்ளது. அதில் ஒன்று தான் குங்குமம் வைக்கும் விழா.
ஒரு நபர் நகைச்சுவையாக சில செயல்களைச் செய்துள்ளார்.
அது விபரீதத்தில் முடிந்துள்ளது. மணமகளுக்கு குங்குமம் வைக்கும் விழாவில், இரண்டு ஆண்கள் மணமகன் மற்றும் மணமகள் மீது சிவப்பு துணியை வைத்திருப்பதை நீங்கள் காணலாம்.
மணப்பெண் பக்கத்தில் இருக்கும் தோழி அந்த துணியில் எதோ தேடுவதை காணலாம்.
அதேசமயம் பக்கத்தில் இருந்த மற்றொரு நபர் அந்த துணியை இழுக்கத் தொடங்குகிறார்.
அப்போது அவர் மணமகனின் கழுத்தில் நேரடியாக விழுவதை நீங்கள் காணலாம்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.