viral video: கூரையை பிய்த்து விழுந்த 3 பாம்புகள்-அலறிய மக்கள் மெய்சிலிர்க்கும் காட்சி
வீட்டின் கூரையை பிய்த்து பயங்கரமாக விழுந்த மூன்று பாம்புகளின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் பல வீடியோக்களில் பாம்பு பற்றிய வீடியோக்கள் மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு வருகின்றது.
இந்த வைரல் வீடியோவில் பாம்பு பிடிப்பவர் கூரையிலிருந்து ஒரு பெரிய பாம்பை ஒரு தடியால் வெளியே எடுக்கிறார். அதே நேரத்தில் மற்றொரு கையாளுபவர் ஒரு கம்பத்தால் கூரையில் மோதி பாம்பை வெளியே இழுக்க முயற்சிக்கிறார்.
இதன் பின்னர் கூரையின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழும் போது 3 பெரிய பாம்புகள் தொங்கிய வண்ணம் அப்படியே கீழே தொங்கிக்கொண்டிருககிறது.
இந்த காணொளி மலேசியாவில் ஒர வீட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த பாம்புகள் கூரையில் வாழ்ந்து இருக்கலாம். ஆனால் இந்த பாம்புகளை பார்த்த மக்கள் பயந்து அலறி கத்துவதை காணொளியில் கேக்க கூடியதாக உள்ளது.
At that point you gotta burn the house pic.twitter.com/BGzbQ06kPv
— Lance🇱🇨 (@BornaKang) February 13, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |