படமெடுத்த போது சிலையான மூன்று கரு நாகங்கள்! நொடியில் நடந்த அதிசயம்... மிரள வைத்த புகைப்படம்
viral photos
Snakes
Viral Snakes
By Nivetha
மகாராஷ்டிராவில் மூன்று நாகப்பாம்புகளின் சிலிர்க்க வைக்கும் படம் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்துகிறது.
வன அதிகாரி ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் காட்டில் மூன்று நாகப்பாம்புகள் ஒரே மரத்தில் பிணைந்து இணைந்திருக்கும் போது புகைப்படம் எடுக்கபட்டுள்ளது.
சிலைபோல மூன்று கரு நாகங்கள் கொடுத்த போஸ் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
Blessings...
— Susanta Nanda IFS (@susantananda3) November 16, 2021
When three cobras bless you at the same time.
?:Rajendra Semalkar. pic.twitter.com/EZCQTumTwT
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US