ஓடு கொரோனா ஓடு... தீ பந்தத்துடன் ஓடிய மக்கள் கூட்டம்! ஏன் தெரியுமா? தீயாய் பரவும் காட்சி
மத்திய பிரதேச மாநிலம், அகர் மால்வா மாவட்டம் கணேஷ்புரா கிராம மக்கள் கொரோனாவை விரட்ட நூதன முறை ஒன்றை கடைபிடித்துள்ளனர்.
கொரோனா விரட்ட அந்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு இரவு நேரத்தில் ஓடினர்.
#Superstition जैसा शासक वैसी जनता 🤦
— Kashif Kakvi (@KashifKakvi) April 22, 2021
After success of @RamdasAthawale's "Go Corona, Corona Go" slogan a video clip surfaced from MP' Agar Malwa.
Youths carried out, "Go Corona Rally" chanting "Bhaag Corona Bhaag" by holding flaming torches in their hands on Sunday. @priyankac19 pic.twitter.com/vCrCxROSfY
அப்போது, 'ஓடு கரோனா ஓடு' என்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, அந்த தீப்பந்தங்களை ஊருக்கு வெளியே அவர்கள் வீசினர்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.