35 அடி மரத்தின் மேல் ஏறிய நாய்: இது எப்படி சாத்தியம்? வைரலாகும் காணொளி
லேடி என்று அழைக்கப்படும் வளர்ப்பு நாய் ஒன்று 35 அடி உயரமான மரத்தில் ஏறி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
வைரல் காணொளி
அமெரிக்காவில் ஒரு குடும்பம் வீடு திரும்பியபோது தங்கள் செல்ல நாய் - லேடி - காணாமல் போனதைக் கண்டு பக்கத்து வீட்டில் விசாரித்துள்ளனர்.
இப்படி தேடி ஊரெங்கும் திரிந்தபோது 35 அடி உயரத்தில் ஒரு மரத்தில் அமர்ந்திருப்பதை குடும்பத்தினர் கண்டுள்ளனர்.
அவர்கள் பார்த்தபோது அந்த லேடி நாய் உயரமான மரத்தின் உச்சியில் நாய் ஒரு உயரமான கிளையில் நின்றுகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
இதுதான் தற்போது பெருமளவில் மக்களிடையே பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால் நாயை அவர்கள் பார்க்கும் போது அந்த நாய் உற்சாகமாக வாலை ஆட்டிக்கொண்டு நிற்கிறது.
பின்னர் வளர்ப்பு குடும்பத்தினர் தீயணைப்புத் துறை மற்றும் விலங்கு மீட்புப் பணியாளர்களைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் உதவி செய்ய தாமதித்தனர்.
பின்னர் அந்த நாயை வெற்றிகரமாக மீட்டு, பாதுகாப்பாக கீழே கொண்டு வந்தனர். இந்த காணொளியை கீழே பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |