அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க

Vastu Tips
By Vinoja Feb 27, 2024 11:16 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதர்கள் மட்டுமன்றி சில விலங்குகளுக்கும் கூட கோபம் வருவது வழக்கம். உளவியல் ரீதியாக நமது மனம் ஏற்றுக்கொள்ளாத மனதிற்கு பிடிக்காத விடயங்கள் நடக்கும் போது கோபம் ஏற்படுகின்றது.

ஆனால் சில பேர் சற்று வித்தியாசமாக எல்லா விடயங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எப்போதும் கோபத்தை காட்டுவார்கள்.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

இவ்வாறு அதிகப்படியான கோபத்திதை கட்டுபடுத்த வாஸ்து சாஸ்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் முறைமைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அடிக்கடி கோபம் வருவதற்கும் வாஸ்துவில் காரணங்கள் கூறப்படுகின்றது.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

நாம் வீட்டு சூழல் சில சமயம் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும். இவ்வாறான நிலைமை உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் துர்திஷ்டத்தை கொண்டுவரும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்க்கரை நோயாளிகள் அன்னாசி பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? முழுசா தெரிஞ்சிக்கோங்க

சர்க்கரை நோயாளிகள் அன்னாசி பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? முழுசா தெரிஞ்சிக்கோங்க


அதிக கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமா?

வீடு கட்டுவது வாஸ்து படி இல்லாவிட்டால், வீட்டில் இருப்பவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. வாஸ்து நிபுணர்களும் இதையே குறிப்பிடுகின்றார்கள். வாஸ்து உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உள ஆரோக்கியத்திலும் தாக்கம் செலுத்துகின்றது.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

வாஸ்த சாஸ்திரத்தின் அடிப்படையில் வீடு மிகவும் அழுக்காக இருந்தால், நீங்கள் எப்போதும் கோபப்படுவீர்கள் என்று கூறப்படுகிறது. எனவே கோபத்தை கட்டுப்படுத்த முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், காலையில் எழுந்ததும் கைகளை ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளை 5 நிமிடம் பார்த்துக்கொள்வதன் மூலம் மனம் அமைதியடைகின்றது. இதனால் கோபம் அடங்குகின்றது. 

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

இதன் பின்னர் இஷ்ட தெய்வத்தை மனதில் பிராத்தனை செய்துவிட்டு நாளை தொடங்கினால் நாள் இனிமையானதாக அமையும்.

மன அழுத்தத்தை குறைக்கவும், கோபம் வராமல் தடுக்கவும் எந்த சூழ்நிலையிலும் தென்கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் வீடடில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் இதனால் சிந்தனை தெளிவாகும்.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

வீட்மு சுவர்களின் நிறமும் நமது உள ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த சூழ்நிலையிலும் வீட்டில் சுவர்களில் அடர் நிறங்களை பயன்படுத்த கூடாது.இது கோப உணர்வை மேலும் அதிகரிப்பதாக அமையும்.

கோபமாக இருக்கும் போது கல் உப்பை தண்ணீர் போட்டு அந்த பாத்திரத்தை அறையில் வைப்பதால் அறையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மனம் தெளிவடையும். அதனால் கோபம் குறையும்.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | Vastu Tips To Control Your Anger

இத்த வாஸ்து முறையை பின்பற்றினால் தேவையற்ற விடயங்களுக்கு கோபப்படும் தன்மையை குறைத்துக்கொள்ள முடியும்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட்

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் கஜலக்ஷ்மி யோகம்! இந்த ராசியினருக்கு ஜாக்பாட்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US