தனயோகத்தை தட்டிச் செல்லும் அதிர்ஷ்ட ராசிக்காரர்! இன்றைய ராசிப்பலன்
பொதுவாக அன்றைய நாளுக்கான ராசிபலன்கள் கிரகங்களின் சஞ்சாரங்களின் படி கணிக்கப்படுகிறது.
இவ்வாறு கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை செய்யும் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், குறிப்பிட்ட சிலர் அன்றைய நாளுக்கான ராசிப்பலனை பார்த்து தெரிந்துக் கொண்டால் மாத்திரமே வீட்டைவிட்டு வெளியேறுவார்கள்.
இதன்படி, மாதத்தின் முதல் நாளான இன்று பூரட்டாதி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
இதனால் மேற்குறிப்பிட்ட நட்சத்திரத்திலுள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.